Follow on


Old Thamizh film songs

kaagidathil kappal seidhu

Singer: T.M.Soundararajan
Music: R.Sudarsanam
Lyrics: Vaali
Film: Anbu Karangal (1965)
Cast: Sivaji Ganesan, Devika, Balaji, Manimala

பாடல்
காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி
மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்

காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி
மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்

மானம் என்ற பொருள் காக்க
மனக் கதவை மூடி வைத்தேன்
மானம் என்ற பொருள் காக்க
மனக் கதவை மூடி வைத்தேன்
நாலு பக்கம் திறந்து கொண்டால்
நான் அதற்கு என்ன செய்வேன்
நான் அதற்கு என்ன செய்வேன்

காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி
மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்

முள் நடுவே மலர் வளர்த்து
முடியும் வரை காத்திருந்தேன்
முள் நடுவே மலர் வளர்த்து
முடியும் வரை காத்திருந்தேன்
மலர் பறிக்கும் வேளையிலே
முள் தைத்த கதையானேன்
முள் தைத்த கதையானேன்

காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி
மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்

தாய்முகத்தைப் பார்க்காமல்
யார் முகத்தைப் பார்த்தழுவேன்
தாய்முகத்தைப் பார்க்காமல்
யார் முகத்தைப் பார்த்தழுவேன்
நீ கொடுத்த நிழலை விட்டு
யார் நிழலில் போய் இருப்பேன்.. அம்மா
யார் நிழலில் போய் இருப்பேன்

காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி
மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்   
.