பாடல்
ஹ ஹ ஹா....
தெய்வமே... தெய்வமே....
நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன்
கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் அன்னையை.....
தெய்வமே... தெய்வமே....
நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன்
கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் அன்னையை
தெய்வமே..ஹொ ஹொ ஹோ... தெய்வமே
வசனம்:
மஞ்சள் குங்குமம் பொங்கும்
அழகு மஹாலக்ஷ்மி என் தாய்
சந்தித்தேன் நேரிலே
சந்தித்தேன் நேரிலே
பாசத்தின் தேரிலே
தெய்வமே... தெய்வமே....
வசனம்:
அந்த அழகு தெய்வத்தின்
மகனா இவன்...ஆ.........
முத்து போல என் தம்பி வந்தவுடன்
முத்தம் சிந்த ஓடினேன்..ஓடினேன்...
ஓடினேன்...ஓடினேன்...
அட ராஜா என் தம்பி வாடா
அண்ணா...அண்ணா ...
அண்ணா என சொல்வானென
அண்ணா என சொல்வானென
பக்கம் பக்கம் சென்றேன்
அண்ணா என சொல்வானென
பக்கம் பக்கம் சென்றேன்
வசனம்:
குழந்தை என் கையை கடித்து விட்டது
ஹொஹொஹொ ...போடா போ...
தெய்வமே... தெய்வமே....
தெய்வமேதெய்வமே........
அன்னையை பார்த்தபின்
என்ன வேண்டும் நெஞ்சமே
அன்னையை பார்த்தபின்
என்ன வேண்டும் நெஞ்சமே
இன்று நான் பிள்ளை போலே
மாற வேண்டும் கொஞ்சமே
வசனம்:
வேரில்லாமல் மரமா
மரமில்லாமல் கிளையா
கிளையில்லாமல் கனியா
எல்லாம் ஒன்று
தெய்வமே... தெய்வமே....
தெய்வமேதெய்வமே.........
நின்று பார்த்த இடம்
இன்று பார்த்த முகம்
என்றும் வேண்டும் தெய்வமே
கண்ணீரினில் உண்டாவதே
கண்ணீரினில் உண்டாவதே
பாசம் எனும் தோட்டம்
கண்ணீரினில் உண்டாவதே
பாசம் எனும் தோட்டம்
விதி என்னும் நதி
ஒரு பக்கமாகவே ஓடுகிறது
போடா போ
தந்தையை பார்த்தபின்
என்ன வேண்டும் நெஞ்சமே
தர்மமே தந்தை தாயை
காக்க வேண்டும் தெய்வமே
தெய்வமே... தெய்வமே....
நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன்
கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் அன்னையை
ஹோ...ஒஹோ...ஹோ...ஒஹோ...ஹோ...ஒஹோ...
Lyrics
.