Follow on

Old Thamizh film songs

mannukku maram baaramaa

Singer: M.S.Rajeswari
Music: K.V.Mahadevan
Lyrics: P.K.Muthusamy
Film: Thai pirandhal vazhi pirakum (1958)

பாடல்

மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா
கொடிக்கு காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா

மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா
கொடிக்கு காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா...

வாடிய நாளெலாம்
வருந்தி வருந்தி தவம் இருந்து
வாடிய நாளெலாம்
வருந்தி வருந்தி தவம் இருந்து
தேடிய நாள் தன்னில்
செல்வமாய் வந்தவளே
தேடிய நாள் தன்னில்
செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று
வையகத்தார் ஏசாமல்
மலடி மலடி என்று
வையகத்தார் ஏசாமல்
தாய் என்ற பெருமை தனை
மனம் குளிர தந்தவளே
தாய் என்ற பெருமை தனை
மனம் குளிர தந்தவளே
கொடிக்கு காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா...

மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா
கொடிக்கு காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா...

அழுதா அரும்புதிரும்
அண்ணாந்தால் பொன் உதிரும்
அழுதா அரும்புதிரும்
அண்ணாந்தால் பொன் உதிரும்
சிரித்தால் முத்துதிரும்
வாய் திறந்தால் தேன் சிதரும்
சிரித்தால் முத்துதிரும்
வாய் திறந்தால் தேன் சிதரும்
பிள்ளையை பெற்றுவிட்டால் போதுமா
பேணி வளர்க்க வேணும் தெரியுமா...
பிள்ளையை பெற்றுவிட்டால் போதுமா
பேணி வளர்க்க வேணும் தெரியுமா...
அல்லலை கண்டு மனசு அஞ்சுமா
குழந்தை அழுவதை கேட்டு மனசு மிஞ்சுமா
அல்லலை கண்டு மனசு அஞ்சுமா
குழந்தை அழுவதை கேட்டு மனசு மிஞ்சுமா

மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா
கொடிக்கு காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா...


.